இறந்த தனது மகள் குறித்து கவிதை எழுதிய பிரபல பாடலாசிரியர்
பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை சில தினங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மகளை நினைத்து கவிலன் வெளியிட்டுள்ள கவிதை அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. கவிஞர் கபிலன் தமிழில் 500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் கபிலன், இவருடைய மகள் தூரிகை. இவர் எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர், ஸ்டைலிஸ்ட் என பன்முகத் தன்மையுடன் இயங்கி வந்தவர். ஆங்கில இதழ் ஒன்றை அண்மையில் தொடங்கியிருந்தார். இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்த … Continue reading இறந்த தனது மகள் குறித்து கவிதை எழுதிய பிரபல பாடலாசிரியர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed